Tuesday, June 8, 2021

பிரிட்டிஷார் Vs பிராமணர்கள்

  *கட்டுரை -2007:*


*பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும்,*


 *சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,*


 *வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும்,*


 *சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த,*

*யூத பிராமணர்களின் மனுதர்மச் சட்டத்தை,*


 * பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,*


*சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,*


 *1773 ஆம் ஆண்டு முதல்  பிரிட்டிஷ் அரசு,  பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.*


*சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,*


*1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை,*


 * வெள்ளையர்களால்  வழங்கப்பட்டது.*


*1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை,*


* வெள்ளையரால்  வெளியிடப்பட்டது.*


*1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம்,*


 * வெள்ளையரால்  கொண்டுவரப்பட்டது.*


*பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன்  கொல்லப்பட வேண்டும் என்ற* 

*(யூத பிராமணர்கள் மனுசாஸ்திர  சட்டம் VII 374, 375),*


* வெள்ளையர்களால் நீக்கப்பட்டது.*


*ஒரு பிராமணன்,  காம ஆசை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம்.*


 ஆனால், 

*அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால்,*

*அது பிணம் போன்றதே ஆகும்.*

*(யூத பிராமணர்  மனுசாஸ்திர சட்டம்*

*IX 178).*

இந்த மனுசாஸ்திர சட்டத்தையும்,

 வெள்ளையர்களே நீக்கினர்.


*பிராமணன் தப்பு செய்தால் தண்டனை இல்லாமல் இருந்த நிலையில்,*


 *யூத பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின்,* 

 *அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை,*

*1817 ஆம் ஆண்டு  பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது*


*சூத்தரப் மணப் பெண் திருமணம் முடிந்த அன்றே,*

 *பிராமணருக்கு  பணிவிடைகள் அனைத்தும் செய்து கூடவே இருந்து *

*7 நாள்கள் கோவிலில்?*

 இருக்க வேண்டும் என்ற கொடுமை,

 * பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம்*

*1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.*


* பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த பிராமண இனவெறி மனு சாஸ்திர  சட்டத்தை,*

*1835 ஆம் ஆண்டு Lord மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக,*

 *சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.*


*சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொலைசெய்ய  வேண்டும் என்ற கங்காதானம் என்ற பயங்கரவாதம்,*

 *1835-ல்  பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.*


*1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை  வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்டது.*


*1868 ஆம் ஆண்டு  பிரிட்டிஷ் அரசாங்கம்,*

*யூத பிராமண மனுசாஸ்திர  சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.*


இந்தியாவை மட்டும் * பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால்,*  தமிழர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருக்கும்.


அப்படி

போயிருந்தால்,

 எனக்கு, உங்களுக்கு கல்வி கிடைத்திருக்காது.

இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது.

நாம் மாடு மேய்த்திருப்போம்!


சூத்திர பஞ்சமனின் அடிமைச் சங்கிலியை உடைத்த * பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகள் பாராட்டுதலுக்குரியதே!!!* 


*(ஆதாரம்:*

*தினமணி 25-2-2007)*